நிரல்
மே 18 14:40

மஹிந்த ராஜபக்ச 140 மில்லியன் செலுத்த வேண்டும்

(வவுனியா, ஈழம்) இலங்கை போக்குவரத்துச் சபைக்கு செலுத்தவேண்டிய 140 மில்லியன் ரூபாய் நிதியை செலுத்த வேண்டும் என வர்த்தக பிரிவுக்கான கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உத்தரவிட்டுள்ளது.
மே 18 14:20

தமிழ் மாணவர்கள் கடத்தல், கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

(வவுனியா, ஈழம்) கொழும்பில் தமிழர்கள் 11 பேர் வெள்ளை வானில் கடத்திச்சென்று காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்கவுக்கு விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.